ரஜினி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் எல்லோரையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் எந்திரன் படத்தின் கதையின் ஒரு அலசல்.
அமெரிக்காவில் படித்த ரஜினி முழுக்க முழுக்க இந்திய மூளையில் ஒரு ரோபோ தாயரிக்க ஆசைப்படுகிறார். 10 வருடம் கஷ்டப்பட்டு ரோபோ ரஜினியை உருவாக்ககிறார்.
சதாரான ரஜினி ஸ்டைலெய் சூப்பார இருக்கும், ரோபோ ரஜினி ஸ்டைல் தியெட்டரெய் கலக்கும். இவர் செய்கிர சேட்டையை ரஜினியின் காதலி ஐஸ்வர்யா ரொம்பவே ரசிக்கிறார், இதை ரோபோ ரஜினி லவ்வுன்னு தவறாக புரிந்து கொள்கிறார், ரோபோ ரஜினியோட டூயட் சாங்க்தான் இரும்பிலே ஒரு இதயம் சாங்க்.
ரஜினி ரோபோவை ப்ரொக்ராம் பன்னும் போதே நல்ல விசயங்களை செய்யனும், கெட்ட விசயங்களை தடுக்கனும்னு எழுதுறார்(C+ ve). வழக்கமான சங்கர் படம் போலவே சமூக பிரச்சினைகளை எதிர்க்க, மக்கள் மத்தியில் பேமஸ் ஆகி வில்லன்களை சம்பாதிக்கிறார். ரோபோ ரஜினியை அழிக்கும்படி வில்லன்கள் ரஜினியை வற்புறுத்துகின்றனார். இதற்க்கிடையில் ஐஸ்வர்யா ரோபோ ரஜினியின் காதலை மறுக்க, என்னாதான் மனுஷான் மாதிரி இருந்தாலும் நம்மல மேஷினாத்தான் பார்க்கிறாங்கா (செண்டிமெண்ட்டு) என்ற விரக்தியில் ரோபோ ரஜினி ஆன்டி ரஜினி ஆகிறார். ஐ மீன் வில்லன்களுக்கு ஆன்டி ஆகிறார்(ஐஸ்வர்யா ராயைப் பத்தி சொல்லொலீங்கோ!).
சூப்பர் ஸ்டார் ரஜினி தடுக்க முயல, அடங்காமால் வில்லன்களை அழிக்க புரப்படுகிறார் ரோபோ ரஜினி.
ரோபோ ரஜினி வில்லண்களை அழித்தாரா,ரஜினி-ஐஸ்வர்யாவை கப்பாற்றினாரா என்பதுதான் பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட கிளைமேக்ஸ்.
படத்தின் 60% மேலே வருவது க்ரபிக்ஸ், படத்தின் கூடவே வருவதால் எது கிராபிக்ஸ், எது ஒரிஜினல் என ரசிகர்கள் தினரப்போவது உறுதி. BGயில் ARR அசித சிரத்தை எடுத்திருக்கிறார். ஹாலிவுட் படதிற்க்கு சவால் விடும் அளவிற்க்கு பிரம்மான்டாம் இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.







